யாழில் டெங்கு பெருகுவதற்கான சூழலை கொண்டிருந்த 17 பேருக்கு எதிராக வழக்கு
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பரிசோதிக்கப்பட்ட 947 இடங்களில் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு , சுகாதார திணைக்களம், பொலிஸார் , பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது 947 இடங்களில் … Continue reading யாழில் டெங்கு பெருகுவதற்கான சூழலை கொண்டிருந்த 17 பேருக்கு எதிராக வழக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed